follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP2இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

Published on

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தொடரின் மீதமுள்ள போட்டிகள் பெங்களூர், ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

முதல் போட்டியாக மே 17 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறும்.

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக மே 9 ஆம் திகதி இந்தத் தொடர் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில்...

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...