follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP1தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

Published on

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள அடையாளப் பணிப்புறக்கணிப்பு இன்றும்(30) தொடர்கிறது.

நேற்று முன்தினம் (28) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்பை குறித்த சங்கம் முன்னெடுத்துள்ளது.

ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதத்தினை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம்...

ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இயன்றளவு குறைத்து வருகிறேன் – ஜனாதிபதி

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இயன்றளவு குறைத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

தோல்வியில் முடிந்த பாணந்துறை துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.  மோட்டார் சைக்கிளில்...