follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP1பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் காலமானார்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் காலமானார்

Published on

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்கள புலமையியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரான அத்தநாயக்க எம். ஹேரத் அவர்கள் காலமானார்.

அவர் தனது 73 ஆவது வயதில் காலமானார்.

நோய் நிலைமை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம்...

ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இயன்றளவு குறைத்து வருகிறேன் – ஜனாதிபதி

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இயன்றளவு குறைத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

தோல்வியில் முடிந்த பாணந்துறை துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.  மோட்டார் சைக்கிளில்...