கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதம் சரிசெய்யும் வரையில் கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என்று ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.