பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் வைத்திருக்கும் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர், இன்று (26) பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தபோது அதிகாரிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அந்த கைதி பிம்சாரா அமல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது அவர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.