follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1ஐ.எம்.எப். நீட்டிக்கப்பட்ட நிதி வசதி - 4வது மதிப்பாய்வு நிறைவு

ஐ.எம்.எப். நீட்டிக்கப்பட்ட நிதி வசதி – 4வது மதிப்பாய்வு நிறைவு

Published on

இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியம் (IMF) கடந்த ஜூலை 1ஆம் திகதி நிறைவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, இலங்கைக்கான ஐ.எம்.எப். தூதுக்குழு பிரதானியாக செயல்படும் எவன் பெபஜோஜியோ வெளியிட்டார்.

இதன்படி, SDR 254 மில்லியன் (சுமார் அமெரிக்க டொலர் 350 மில்லியன்) இலங்கைக்கு வழங்கப்படும். இதன் மூலம், இந்த நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தமாக US$ 1.74 பில்லியன் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...