follow the truth

follow the truth

July, 3, 2025
Homeவிளையாட்டுமுதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

Published on

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று (ஜூலை 2) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணிக்கு சரித் அசலங்க தலைமை வகிக்கிறார், பங்களாதேஷ் அணிக்கு மெஹிடி ஹசன் மிராஸ் தலைமை தாங்குகிறார்.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2–0 என வென்று கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...