follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

Published on

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல் போயுள்ளனர் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நேரத்தில் கப்பலில் மொத்தம் 65 பேர் பயணித்துள்ள நிலையில், 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கப்பல், கிழக்கு ஜாவா மாநிலம் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து பாலி தீவுக்கு புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

கஹவத்தை பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் பதற்றம்

கஹவத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த...