follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

Published on

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை வகுப்பது அவசியம் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருத்து, கொடுமை ஒழிப்பு தேசிய பணிக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கு இடையே நேற்று (ஜூலை 2) நடைபெற்ற முதல் கலந்துரையாடலின் போது வெளிப்பட்டது.

இந்த சந்திப்பில்,

  • கொடுமைப்படுத்தலை முற்றிலும் ஒழிக்கல்

  • ஏற்கனவே உள்ள சட்டங்களை புதுப்பித்தல்

  • பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யும் புதிய பொறிமுறை உருவாக்கல் ஆகியவை முக்கிய முடிவுகளாக எடுக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...