follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1சிரிய இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்த இஸ்ரேல்

சிரிய இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்த இஸ்ரேல்

Published on

சிரியாவின் ஸ்வீடாவின் ட்ரூஸ் நகரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளன.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெற்கு ட்ரூஸ் நகரில் சிரிய அரசாங்கப் படைகளுக்கும் உள்ளூர் ட்ரூஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்மேற்கு சிரியாவில் உள்ள ட்ரூஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சிரிய இராணுவத் தொடரணி தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...