follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP2தாய்லாந்தின் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

தாய்லாந்தின் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

Published on

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கம்போடியாவின் எல்லையில் உள்ள பகுதிகளில் தாய்லாந்து இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

கம்போடியாவின் எல்லையில் உள்ள தாய்லாந்தின் 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (25) முதல் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக தாய்லாந்து இராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், கம்போடியாவுடனான எல்லை மோதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் இது யுத்தமாக மாறக்கூடும் என்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் செச்சாயாசாய் எச்சரித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர் நிறுத்தத்திற்கு தயாராகுமா தாய்லாந்து – கம்போடியா

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

தாய்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், இருநாடுகளிலும்...