follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

Published on

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு, ரூ. 2 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் விதித்து நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அண்மையில், நகரவெவ பறவைகள் பூங்காவிலிருந்து 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ. 1.5 மில்லியன் மதிப்புடையதாக இருப்பதுடன், இவை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...