follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுகட்டாய காணாமல் போனோர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட இலங்கை

கட்டாய காணாமல் போனோர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட இலங்கை

Published on

இலங்கையில் பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவந்தமாக காணாமல் போனதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளைத் தொடர வேண்டாம் என்று இலங்கை சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதிலளித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆசியபசிபிக் இயக்குனர் யாமினி மிஸ்ரா, பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போன நிலையில், உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கட்டாய காணாமல் ஆக்கங்களில் இலங்கை உள்ளது என்று கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...