follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்சீனாவுக்கான விவசாய ஏற்றுமதி நிறுத்தம்

சீனாவுக்கான விவசாய ஏற்றுமதி நிறுத்தம்

Published on

கொவிட்-19 நெருக்கடி மற்றும் சீன துறைமுகங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, பல வியட்நாமிய ஏற்றுமதியாளர்கள் சீனாவுக்கு தங்களது ஏற்றுமதிகளை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சீன துறைமுகங்களில் நெரிசலுக்கு தீர்வு காணுதல் மற்றும் வியட்நாம் ஏற்றுமதியாளர்களுக்கு தனிப்பயன் அனுமதி வழங்குதல் என்பன வியட்நாம் நாட்டினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சீன தரப்பால் உரிய தீர்வு வழங்கும் வரை ஏற்றுமதிகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

2022 முதல் சீன அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. சீனாவின் கொவிட் -19 தடுப்பு விதிகளின் கீழ் அனுமதியின் தாமதமான வேகம் காரணமாக, நாட்டின் துறைமுகங்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வியட்னாமிய ஏற்றுமதிளாயர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியட்நாம் பழம் மற்றும் காய்கறி சங்கத்தின் அறிவிப்பின்படி, சமீபத்திய வாரங்களில் சீனாவுக்கான கடல்சார் ஏற்றுமதி மிகவும் மந்தமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்...