follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்கொரோனா, ஒமிக்ரானை அடுத்து புளோரோனா - மூன்று பேர் பாதிப்பு

கொரோனா, ஒமிக்ரானை அடுத்து புளோரோனா – மூன்று பேர் பாதிப்பு

Published on

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் உருவாகி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸூடன் ‘இன்புளுயன்சா’ எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து, ‘புளோரோனா’ (Florona – Flu + Coronavirus) என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் முதன்முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவின் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் 28 வயது இளம்பெண் உட்பட 3 பேருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...