follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுமருந்துகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை!

மருந்துகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Published on

இலங்கையில் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இறக்குமதி நடவடிக்கையின் போது இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [நேரலை]

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...