follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்ஜோ பைடனின் திட்டத்தை நிராகரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம்

ஜோ பைடனின் திட்டத்தை நிராகரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம்

Published on

பாரியளவிலான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்தம் தடுப்பூசி தொடர்பான பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விதிமுறைக்கெதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்க உயர் நீதிமன்றம் குறித்த விதிமுறையினை நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஜோ பைடன் நிர்வாகம் அதிகாரத்தை மீறியுள்ளதாகவும் அமெரிக்க உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...