follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுசுற்றுலா ஹோட்டல்கள் - உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுற்றுலா ஹோட்டல்கள் – உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published on

‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும் ‘Foreigners Only’ என்ற கொள்கையை பின்பற்றும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமம் இரத்து செய்யப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எச்சரித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக சில சுற்றுலா நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் பாரபட்சமான நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...