follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்

சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்

Published on

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

குறித்த இராஜினாமா கடிதம் நேற்று விவசாய அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...