follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉள்நாடுஇலங்கை உட்பட 10 நாடுகளுக்கான பயணத் தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்

இலங்கை உட்பட 10 நாடுகளுக்கான பயணத் தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்

Published on

டெல்டா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது.

ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க கொரோனா வைரஸ் பணிக்குழுவின் பரிந்துரையை ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...