இன்று முதல் நாளாந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு

313

இலங்கையில் இன்று முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாகவும், மறு அறிவித்தல் வரையில் இந்த தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here