follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

Published on

2021/22 மகா பருவத்திற்கான அறுவடை தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பருவத்தில் இதுவரை 31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவில் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டு நெல் ஒரு கிலோ 90 ரூபாவுக்கும், சாம்பா நெல் 92 ரூபாவுக்கும், கீரி சம்பா 95 ரூபாவுக்கும் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையினால் கொள்முதல் செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...