follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுவிருந்துபசாரங்கள் தொடர்பில் பொலிஸாாின் அதிரடி அறிவிப்பு!

விருந்துபசாரங்கள் தொடர்பில் பொலிஸாாின் அதிரடி அறிவிப்பு!

Published on

இளைஞர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமாக விருந்துபசாரங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனா்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களை இலக்கு வைத்து வெவ்வேறு இடங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்து, அவற்றினூடாக போதைப்பொருள் வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகள் ஒன்றிணையக் கூடும். அதனால், தமது பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக குறிப்பாக போதைப்பொருள் பயன்படுத்தும்  விருந்துபசாரங்கள், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் போன்ற இடங்களை உடனடியாக சுற்றிவளைக்குமாறு நாடுபூராகவுமுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம்.

அதேபோன்று, அவ்வாறான இளைஞர்களை தேடிப்பார்த்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளிலும் கடமையாற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...