follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉலகம்போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஹொண்டுராஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஹொண்டுராஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

Published on

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராஸின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டினால் கோரிக்கை விடுக்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் தலைநகரிலுள்ள அவரது இல்லத்தை சூழ பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

பின்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதும், பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்த போது முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் சரணடைந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆட்சியிலிருந்த ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...