follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமுதியோர் இல்லம் ஒன்றில் 46 பேருக்கு கொரோனா - மூவர் பலி!

முதியோர் இல்லம் ஒன்றில் 46 பேருக்கு கொரோனா – மூவர் பலி!

Published on

கண்டியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் கொவிட் தொற்றுக்குள்ளான மூன்று முதியவர்கள் உயிரிழந்துள்ளதுடன்
46 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு (15) தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று (16) மற்றைய நபர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த முதியோர் இல்லத்தில் 63 பேர் வசித்து வருவதாக கண்டி மாநகர சபையின் சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...