follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுSOS சிறுவர் கிராமத்தில் 91 பேருக்கு கொரோனா

SOS சிறுவர் கிராமத்தில் 91 பேருக்கு கொரோனா

Published on

பிலியந்தலை எஸ்ஓஎஸ்  சிறுவர் கிராமத்தில் உள்ள 50 சிறுவர்கள் உள்ளிட்ட 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர் ஆகியோரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 17 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த சிறுவர் கிராமத்திற்கு உள்நுழைவதற்கும் மற்றும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிராமத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...