follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுபொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை - மேலும் இருவர் கைது

பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை – மேலும் இருவர் கைது

Published on

தங்காலை – விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் வீரகெட்டிய மற்றும் சூரியவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...