follow the truth

follow the truth

August, 26, 2025
HomeTOP1முழு முடக்கத்திற்குத் தயாராகும் அரசாங்கம்? விரைவில் தீர்மானம்

முழு முடக்கத்திற்குத் தயாராகும் அரசாங்கம்? விரைவில் தீர்மானம்

Published on

கொரோனா, டெல்ட்டா வைரஸ் பரவலின் தீவிரத்தால் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள அரசாங்கம், முழு முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

வார இறுதியில் இந்த முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், எனினும், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு இடைவேளை சகிதம் இதனை அமுல்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமுடக்கம் முடக்கம் அமுல்படுத்தப்படும் போது அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பொதுமக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் பீதி கொள்ளத் தேவையில்லை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பணம், பொருள் செலவுகளை சிக்கனமாக கையாளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...