follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு

Published on

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, உக்ரைன் எல்லையில் 2 லட்சம் ரஷ்யத் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, நேற்றிரவு (23) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து தோல்வியடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யா போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புட்டின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் நடைபெற்று வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...