follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுநாராஹென்பிட்டி ETF அலுவலகத்திற்கும் பூட்டு

நாராஹென்பிட்டி ETF அலுவலகத்திற்கும் பூட்டு

Published on

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் (ETF) நாராஹென்பிட்டி தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் குறித்த அலுவலகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் சேவைகள் இன்று 17ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் உறுப்பினர் விண்ணப்பங்களை தபால் ஊடாகவோ அல்லது அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டியிலோ இடுமாறு குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் டீ.ஜீ.ஜீ.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...