follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுகச்சா எண்ணெய் விலை பற்றிய முன்னறிவிப்பு

கச்சா எண்ணெய் விலை பற்றிய முன்னறிவிப்பு

Published on

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலைகள் ஏறக்குறைய இரண்டு பவுண்டுகளால் அதிகரிக்கப்படும் என இங்கிலாந்தும் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்காரணமாக  இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தோல்விக்கு முகங்கொடுக்கும் நிலையில் தற்போது மக்கள் மாற்று வழியை தேடிக்கொண்டிருப்பதாகவும் சர்வதேசத்தின் உதவியோடு ஐக்கிய தேசியக் கட்சியே முன்னோக்கிச் செல்லக்கூடிய ஒரே தெரிவு என்பதை மக்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திரு.விக்கிரமசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...