follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுகடைகளுக்குப் பூட்டு வர்த்தகர்கள் தனித் தீர்மானம்!

கடைகளுக்குப் பூட்டு வர்த்தகர்கள் தனித் தீர்மானம்!

Published on

கொரோனா தொற்றின் அபாய நிலையை கருத்திற்கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றை தாமாகவே முன்வந்து மூடுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனடிப்படையில், பட்டபொல நகரை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு பட்டபொல கைத்தொழில் சேவை மற்றும் வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

திவுலப்பிட்டிய நகரம் மற்றும் பாதுராகொட நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன.

மரதகஹமுல நகரை ஒரு வாரமளவில் மூடுவதற்கு மரதகஹமுல ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...