follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஉயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

Published on

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் காலத்திற்கான காலதாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்முறை 5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை எதிர்வரும் சில தினங்களில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...