follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களின் வருகை குறைவு - ஜோசப் ஸ்டாலின்  

பாடசாலை மாணவர்களின் வருகை குறைவு – ஜோசப் ஸ்டாலின்  

Published on

பாடசாலை மாணவர்களை குழுக்களாக அழைத்தமையினால் ,இன்று பாடசாலை மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே,பாடசாலை மாணவர்களை குழுக்களாக அழைக்கும் போது பள்ளி மாணவர்களை மூன்றாம் தவணைக்கு தயார்படுத்துவது நடைமுறைக்கு மாறானது என தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைக் கல்வி முறையை மீட்டெடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...