follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுபோக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சோதனைக் கருவிகளுக்கு தட்டுபாடு

போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சோதனைக் கருவிகளுக்கு தட்டுபாடு

Published on

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பதிவேடுகளுக்கு சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பரிசோதனைப் கருவிகள் இன்மையால் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலர் தட்டுபாடு காரணமாக, அந்த பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்வதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவ பரிசோதனைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...