follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுவாடகை வாகன ஓட்டுனர்களுக்கு மீண்டும் பிரச்சினை

வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு மீண்டும் பிரச்சினை

Published on

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக வாகன வாடகை தவணையை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உரிய நிறுவனங்கள் நிவாரணம் வழங்கவில்லை என குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரின் கூட்டு சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் – அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் இஹாப் கலீல், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை...

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை...

மலையக ரயில் சேவைகளில் தாமதம்

மலையகப் பாதையில் பதுளை நோக்கிச் செல்லும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு...