மலையகப் பாதையில் பதுளை நோக்கிச் செல்லும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபதிற்குள்ளானமையினால் இவ்வாறு ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.