follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுமுடக்கம் தொடர்பில் இராணுவத்தளபதியின் விசேட அறிவிப்பு

முடக்கம் தொடர்பில் இராணுவத்தளபதியின் விசேட அறிவிப்பு

Published on

இன்றிரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகள் வழங்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய சேவையாளர்கள், ஆடைத் தொழிற்சாலைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சேவைகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியுமெனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...

தேர்தல் தினத்தன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்...

வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில் எதிர்வரும் மே 04 முதல்...