follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் வரிசையில் நின்ற மற்றுமொருவர் மரணம்

எரிபொருள் வரிசையில் நின்ற மற்றுமொருவர் மரணம்

Published on

எரிபொருள் வரிசையில் நின்ற 70 வயதுடைய முதியவர் ஒருவர் மயக்கமுற்று, வீழ்ந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

கடவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மாக்கொல பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றும் இவ்வாறு முதியவர் ஒருவர் கண்டியில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...