follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா

Published on

தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வடகொரியா சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தூரம் சென்று (684 மைல்கள்) ஒரு மணிநேரத்தில் ஜப்பான் கடலில் விழுந்ததாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

வடகொரியாவின் இந்த சோதனைக்கு அதன் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா...

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...