follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பம்

Published on

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள சத்தியாகிரக போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த சத்தியாகிரக போராட்டம் ஹைட் பார்க் மைதானத்தில் அமைதியான முறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி, இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...

பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் 18 பேருக்கு காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி...