சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...