follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

Published on

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான எரிபொருளை மின்சார சபைக்கு விநியோகிக்குமாறு வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...