follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுபலத்த பாதுகாப்புடன் சென்ற கொள்கலன் குறித்து விளக்கம்

பலத்த பாதுகாப்புடன் சென்ற கொள்கலன் குறித்து விளக்கம்

Published on

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜய கொள்கலன் முனையத்தில் பலத்த இராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் குறித்து இலங்கை சுங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

இராணுவ பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று கொண்டுசெல்லப்படுவதுபோன்ற காணொளியும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்த கொள்கலனில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின் அனுமதியுடன் அகற்றப்படும் கதிரியக்க பொருட்கள் உள்ளன. இந்த கதிரியக்க பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெளிவு படுத்தலொன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளியும் புகைப்படமும் தவறானது. இது தொடர்பில் ஊடகங்களும் சமூக ஊடகப்பயனர்களும் மக்கள் மத்தியில் இதனை பகிரும் போது அவதானமாக செயற்படுமாறு இலங்கை துறைமுக அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

May be an image of 2 people and text

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...