follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுவிமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை - ஜி.ஏ.சந்திரசிறி

விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை – ஜி.ஏ.சந்திரசிறி

Published on

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் உயரதிகாரிகள் வெளியேறுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உயரடுக்கினர் முதல் சாதாரண பயணிகளின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்தவொரு பாதுகாப்பு நடைமுறைகளையும் செயலிழக்கச் செய்தல் அல்லது தளர்த்துவதோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...