follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉலகம்உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

Published on

உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிட முயற்சிக்கும் எந்த நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தம்மிடன் அனைத்து விதமான உபகரணங்களும் உள்ளதாக தெரிவித்த புட்டின், தேவையேற்படின் அவற்றை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் தொடர்பில் எவரேனும் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை உருவாக்கினால், யாராலும் கணிக்கமுடியாத கருவிகளை ரஷ்யா பயன்படுத்தும் என புட்டின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் ஆயுத விநியோகத்தை ஆரம்பித்துள்ளதுடன், இந்த போரில் ரஷ்யாவை உக்ரைன் வெற்றிகொள்ளும் என அமெரிக்கா சூளுரைத்துள்ளது.

கிழக்கில் ரஷ்யாவின் முயற்சிகள் தடைப்பட்டுள்ளதாக மேற்குலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...