follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஇன்று இ.போ.சபைக்கு சொந்தமான 4,200 பஸ்கள் சேவையில்

இன்று இ.போ.சபைக்கு சொந்தமான 4,200 பஸ்கள் சேவையில்

Published on

இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) முன்னெடுக்கப்படும் தினசரி பஸ்களில் 80 வீதத்திற்கும் அதிகமான சுமார் 4,200 பஸ்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 5,000 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், இன்று பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...