follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகுழியில் விழுந்து இருவர் பலி!

குழியில் விழுந்து இருவர் பலி!

Published on

பியகம, மல்வான யட்டியான பிரதேச வீடொன்றில் இருந்து அழுக்கு நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட குழியில் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு புதிய வீடு கட்டப்படும் இடத்தில் இருந்து அசுத்தமான நீரை வெளியேற்றுவதற்காக குழி வடிவமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குழியில் பொருத்தப்பட்டிருந்த மரத் தாங்கிகளை அகற்ற முற்பட்ட வேளையில் இருவர் குழியில் மயங்கி விழுந்துள்ளனர்.

பின்னர் அவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...