follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு'நெதுங்கமுவ ராஜா' யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

‘நெதுங்கமுவ ராஜா’ யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

Published on

அண்மையில் மரணித்த ‘நெதுங்கமுவ ராஜா’ யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான விகாரைகள் பலவற்றில் பெரஹரா ஊர்வலங்களில் நெதுன்கமுவ ராஜா யானை பங்கேற்றுள்ளது.

அத்துடன், 13 தடவைகள் தலதா மாளிகையின் புனித பேழையை ஏந்திய சிறப்பு பெற்ற குறித்த யானை, கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தது.

தற்போது நெதுங்கமுவ ராஜாவின் உடலைப் பாதுகாப்பதற்குத் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...