follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுகொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Published on

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண் நேற்றைய தினம் அதிகரிப்பைக் கண்டதுடன், நாளின் முடிவில் ஒட்டுமொத்த சுட்டெண் 7516.63 ஆக காணப்பட்டது.

சிறந்த 20 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் S&P ஸ்ரீலங்கா 20 சுட்டெண் 2436.87 ஆக இருந்தது.

நேற்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வு ஒரு பில்லியன் ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) இன்றைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...